கொடுங்கோலனை நினைத்து..

ஏப்ரல் 20ம் தேதி பிறந்து ஏப்ரல் 30ம் தேதி இறந்து போனவன். இவன் பிறந்ததும், இறந்ததும் அதே வருடமாய் இருந்திருக்க நமக்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. 1889 ஆண்டு பிறந்து, 1945 ம் ஆண்டு இறந்து போன ஹிட்லரின் நினைவாய் ஒரு ஒளித்துண்டு இங்கே எடுத்து இடப்படுகிறது. ஹிட்லருக்கும் நகைச்சுவை உணர்ச்சிக்கும் அருகாமை இருந்திருக்க வாய்ப்பில்லை. பலர் நம்புவது போல, இறந்தவர்களின் ஆவிகள் இன்னும் அலைந்து கொண்டிருந்தால், ஹிட்லரின் ஆவிக்கு தாங்கவொண்ணாத வயித்தெரிச்சல் ஏற்படட்டும்..

ஒளித்துண்டு கண்டு பிடித்து உதவியவர்: விஷ்ணு ராஜன் பிள்ளை, அல்புகர்க்கி ,நியு மெக்சிக்கொ